Thursday, August 13, 2009
Friday, August 7, 2009
Wednesday, August 5, 2009
Sunday, July 26, 2009
காதல்
ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்ததுகைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னதுகவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… – ஒரு கண்ணில்
பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… – ஒரு கண்ணில்
இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்மனசே புவியாக… காதல் நிலவாக… – ஒரு கண்ணில்
பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… – ஒரு கண்ணில்
இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்மனசே புவியாக… காதல் நிலவாக… – ஒரு கண்ணில்
FRIENDS
- balaji
- hemu
- theena
- hari
- hariharan
- balachandar
- iyyanar
- iyyappan
- gowtham
- srither BY KLR FRIENDS......................
Subscribe to:
Posts (Atom)