Sunday, July 26, 2009

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.

காதல்

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்ததுகைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னதுகவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… – ஒரு கண்ணில்
பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… – ஒரு கண்ணில்
இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்மனசே புவியாக… காதல் நிலவாக… – ஒரு கண்ணில்

FRIENDS

  1. balaji
  2. hemu
  3. theena
  4. hari
  5. hariharan
  6. balachandar 08321_pnktulips1.jpg image by lilbitgabby
  7. iyyanar
  8. iyyappan
  9. gowtham
  10. srither BY KLR FRIENDS......................