Sunday, July 26, 2009

காதல்

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்ததுகைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னதுகவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… – ஒரு கண்ணில்
பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… – ஒரு கண்ணில்
இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்மனசே புவியாக… காதல் நிலவாக… – ஒரு கண்ணில்

No comments:

Post a Comment